Mar 19, 2013

முருகன் வழிபாடு ஸ்லோகம்





முருகன் வழிபாடு ஸ்லோகம்




நாளென் செயும் வினைதானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயும் கொடுங்கூற்றென் செயும் குமரேசரிரு
தாளும் சிலம்பும் சலங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே


No comments:

Post a Comment